Wednesday, November 6, 2013

அன்பு நண்பர்காள்,


அன்பு நண்பர்காள்,

கொள்கை மொழியும் கூரிய தமிழும்
குறைகளைக் களையக் கூறும் நெறியும்
வெள்ளை மனதும் வெல்லும் நோக்கும்
விவேகம் சேர்ந்த கருத்துப் பொலிவும்
அள்ளித் தந்தாள் அன்னை வாணி;
அதில்தான் பங்கு கொள்வீராக!
தள்ளி நீங்கள் வேறு நினைப்பில்
தாலாட்டாதீர்; தமிழுக்குக் கேடு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.11.2013

No comments: