Monday, March 5, 2012

சுய விளம்பரம் அல்ல:சுய தரிசனம்!


நண்பர்களே,

நான் அறம் சார்ந்துதான் எதையும்
எழுதுகிறவன்;அணுகுகிறவன்.
அதில் உணர்ச்சிகளை அடகு வைக்க
வேண்டியிருக்கிறது.
அது ஜெயித்தால் அறமே வெல்கிறது.
தோற்றால் -
என்னால் அறம் இழிவு பெற்று விடுகிறது
என்பதை எங்கும் எவரிடத்தும்
சொல்லத் தயக்கமில்லை எனக்கு.

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.3.2012

No comments: