Friday, March 27, 2015

தறுதலைகளை அறுப்பீர்!

தாலியை அறுக்கச் சொல்லும் தறுதலைகளை
அறுப்பீர்!
----------------------------------------------------------------------

தமிழரென்று தலைநி மிர்ந்து வாழுகின்ற கூட்டமே!
தமிழனுக்குப் பெருமையான தகுதி என்ன தெரியுமா?
’தமிழர்களின் இல்லறத்தின் சாட்சியான தாலிதான்; தலைமுறைகள்தோறுமிங்கு தலைமைச் சின்னம்’ என்பது!

கற்புடைய மாதருக்கும் கருத்துடைய ஆண்களுக்கும்
கட்டுப்பாடு கூட்டி, இந்த உலகை வியக்கச் செய்ததும்
பொற்புடைய வாழ்வில் நமது பரம்பரையைக் காப்பதும்
’பொன் இழைத்த தாலி’இந்த ’மங்கலநாண்’ அல்லவோ?

தாலிதானே பெண்களுக்கு வேலி என்று சொல்கிறோம்?
தாலியில்லாப் பெண்களைத்தான் ’மூளி’என்றும் காண்கிறோம்;
தாலியதன் பெருமைகளைத் தாங்கவொண்ணாப் பயல்களின்
தகுதியிங்கு என்ன வென்று தரம் உரைக்க வேண்டுமோ?

தாலிகளை அறுத்து விட்டு மூளியான கழுத்தொடு
தலை நிமிர்ந்து நடப்பதுதான் தமிழச்சியின் பெருமையாம்;
வேலிதாண்டி மேய்ந்த ஆட்டு முண்டச்சிகள் பிள்ளைகள்
வேறு என்ன பேசுவார்? வெட்கம் கெட்ட நாய்களாய்?

அப்பன்-அம்மை வாழ்ந்த வாழ்வு அற்புதமாய் இருக்கத்தான்;
அகிலமெல்லாம் தமிழர்களின் தனிச் சிறப்பை மதிக்குது;
தப்பில்லாத தரம் மிகுந்த கற்பு வாழ்வின் அறநெறி
கட்டிக் கொண்ட தாலிக்குத்தான் ஒட்டியுள்ள அற்புதம்.

அதையறுத்து வீசி விட்டு ஆட்டம் போடும் வாழ்க்கையை
அற்பரெல்லாம் ஆதரித்துக் கூட்டம் போட்டுத் திரிவதோ?
கொதித்தெழுந்து தமிழரெல்லாம் காறி உமிழத் திரளுங்கள்;
கூறுகெட்ட வேசி மக்கள் வியர்த்து ஓட, விரட்டுங்கள்

கேட்பதற்கு ஆள் இல்லாத கேடு கெட்ட பயலெலாம்
கேனை என்று நம்மை எண்ணித் தலைநிமிர்ந்து பேசவும்;
ஆட்சி செய்யும் அரசு அதை வேடிக்கையே பார்க்கவும்
அமைதியாக விட்டுவிட்டால் அழிந்து போகும் தமிழினம்!

தட்டிக் கேட்கும் துணிவைத்  தூரவீசி விட்டு நாமெலாம்
தலை குனிந்து நின்றுவிட்டால் தலைமுறைகள் வீழுமே!
எட்டி உதைத்து எப்பொழுதும்  வாய்  திறக்க வழியின்றி
இப்பதர்கள் அஞ்சுமாறு எழுச்சி கொள்க, தமிழரே!

சாட்டைபோலத் தமிழ் எடுத்து சாடுகின்ற திறனுளோர்’
சண்டாளர் மாய்வதற்கே ஒன்றுபோலச் சேருவீர்!
தீட்டிடுவீர் எழுத்து என்னும் கூர் மிகுந்த ஆயுதம்;
திரட்டி அதைக் குவித்திடுவீர்; பாதகர்கள் அஞ்சவே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.3.2015

No comments: