Sunday, December 25, 2011

புனிதனைப் போற்றுமின்!























மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்தி, நமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;உண்மை!
புனிதன் ஏசு அவன் தான் கண்டீர்!
போற்றி வணங்குதல் மானுடர் கடமை!

வணக்கத்துடன்,
கிருஷ்ணன்பாலா
25.12.2011

No comments: