Tuesday, September 20, 2011

முகநூல் முற்றம்- அறிவிப்பு: 02/20.09.2011

இணையுங்கள்:முகநூல் முற்றம் -புதிய குழுமம்
--------------------------------------------------------------------------


நண்பர்களே,உங்களுக்கு-


சிந்திக்கத் தெரியுமா? செந்தமிழைச்
சேவிக்கத் தெரியுமா? தீமைகளை
நிந்திக்கத் தெரியுமா? நீதி மொழி
நேசிக்கத் தெரியுமா? உண்மையென்றால்
வந்திக்கத் தெரியுமா?வார்த்தைகளை
வடிகட்டத் தெரியுமா?தேசப்பற்றில்
முந்திக்கத் தெரியுமா? தெரியுமென்றால்
முகநூலின் முற்றத்தில் சேர்வீர்,இன்றே!


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
20.09.2011

No comments: