வணக்கம்.
உலகளாவிய பார்வை கொண்ட ஊர்க்குருவி நான்.
பார்வைக்கு ஊர்க் குருவிதான்; ஆனால்,பார்ப்போரின் மனதை ஊடுருவி விடும் வல்லூறு என்பதை வரலாறு சொல்லும்.
உண்மையைச் சொல்வது;
உண்மையைப் பார்ப்பது;
முகவரிகளில் வாழாமல் எழுத்துக்களில் வாழும் லட்சியம் கொண்டதென் மனது.
எண்ணிக்கையற்ற நண்பர்களைத் தேடிச் சேர்க்க விரும்பாமல்,
எண்ணிப் பார்க்கும் நண்பர்களை இணைப்பதற்காக எனது பயணத்தைத் தொடர்கிறேன்….
என்னோடு பயணத்தில் விருப்பம் கொண்டோருக்கு இது ஒரு இனிய நறுஞ் சோலைதான்.
இவண்-
கிருஷ்ணன் பாலா
8.8.2011
1 comment:
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
Post a Comment