எவர் பொருட்டும் தன் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை:
எதன் பொருட்டும் தன்னை அடிமைப் படுத்திக் கொண்டதில்லை..
எப்பொழுதும் தன்னைப் பிறர் வென்றுவிட இடம் கொடுத்ததில்லை.
எவரிடமும் தனக்காக யாசித்ததும் இல்லை.
தமிழ்ப் படைப்புலகின் பெருமைகளுக்குப் பெருமை சேர்த்த ஜே.கே. எனும் இலக்கியச் சிங்கம் தன் கர்ஜனையை நிறுத்திக் கொண்டது இன்று.
எனது மதிப்பிற்குரிய இலக்கிய ஞானியும் என்னை நேரில் நட்புக் கொண்டிருந்த சரஸ்வதியின் புதல்வருமான ஜெய காந்தன் இவ்வுலகின் அவல வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதில் மகிழ்கின்றேன்.
என்னைப்போல் ஒருவன்;
வாழ்க ஜெ.கே.வின் புகழ்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
8.4.2015
கிருஷ்ணன்பாலா
8.4.2015
எதன் பொருட்டும் தன்னை அடிமைப் படுத்திக் கொண்டதில்லை..
எப்பொழுதும் தன்னைப் பிறர் வென்றுவிட இடம் கொடுத்ததில்லை.
எவரிடமும் தனக்காக யாசித்ததும் இல்லை.
தமிழ்ப் படைப்புலகின் பெருமைகளுக்குப் பெருமை சேர்த்த ஜே.கே. எனும் இலக்கியச் சிங்கம் தன் கர்ஜனையை நிறுத்திக் கொண்டது இன்று.
எனது மதிப்பிற்குரிய இலக்கிய ஞானியும் என்னை நேரில் நட்புக் கொண்டிருந்த சரஸ்வதியின் புதல்வருமான ஜெய காந்தன் இவ்வுலகின் அவல வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதில் மகிழ்கின்றேன்.
என்னைப்போல் ஒருவன்;
வாழ்க ஜெ.கே.வின் புகழ்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
8.4.2015
கிருஷ்ணன்பாலா
8.4.2015
No comments:
Post a Comment