tag:blogger.com,1999:blog-9035348124679510921.post977645252081923264..comments2023-03-24T18:13:15.790+05:30Comments on உலகத் தமிழர் மையம்: இது உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்!ulagathamizharmaiyamhttp://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9035348124679510921.post-14956476221937658902010-07-31T18:07:25.572+05:302010-07-31T18:07:25.572+05:30விவரம் எதுவும் இதுவரை இல்லை;
வெறும் விமர்சனத்தால் ...விவரம் எதுவும் இதுவரை இல்லை;<br />வெறும் விமர்சனத்தால் பயனே இல்லை;<br />தவறியும் பிறரைத் தாக்க எண்ணாதீர்;,<br />தாமே இடறி விழுவது நன்றா?ulagathamizharmaiyamhttps://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-7887040984347373132010-07-22T15:45:18.695+05:302010-07-22T15:45:18.695+05:30அம்மையீர்,
'உலகத் தமிழர் மையம்' தொடர்பான உ...அம்மையீர்,<br />'உலகத் தமிழர் மையம்' தொடர்பான உங்கள் விமர்சனம்.நீங்கள்<br />குறிப்பிடும் சில விஷயங்கள் நமது மையம் தொடர்பான அழைப்புக்குப் பொருந்தவில்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டும்; ஆத்திரத்துடன் சொல்லக் கூடாது.யார்,யாரைப் பற்றி என்ன, எதற்காக,ஏன் சொல்கிறார் என்பதற்கு முகாந்திரம் தேவை. <br /> <br />இன்று விஞ்ஞானத்தின் அற்புதப் படைப்பான கணினியைக் கொண்டு கலாசாரக் கேடுகளை விதைக்கும் தீமைகளுக்கு எதிராகவே இந்த 'உலகத் தமிழர் மையம்' என்ற 'பகிர் வலைத் தளத்’தை உருவாக்கியுள்ளேன். இதில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படியில்தான் விமர்சனங்களை எழுத வேண்டும். வரவேற்கும் மனம் உங்களுக்கு இல்லாமல் போனது மட்டுமல்லாது,சம்பந்தா சம்பந்தமின்றி தனி நபரைத் தாக்குவது போல் அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? நல்லது. விமர்சனம் என்று வந்து விட்டால் அது குறித்து அலசுவதே அறிவுடைமை.எதற்காக, எதனுடைய அடிப்படையில் உங்கள் கருத்து அனுப்பப் பட்டுள்ளது? விளக்கமாக எழுதுங்கள்;வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்.<br /> <br />The rest of the subject will be expanded with proof and truth.ulagathamizharmaiyamhttps://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-29943961919689351112010-07-19T19:37:22.967+05:302010-07-19T19:37:22.967+05:30பெற்ற தாய், வளர்த்த தந்தை .. கட்டிய மனைவி .. ஈன்ற ...பெற்ற தாய், வளர்த்த தந்தை .. கட்டிய மனைவி .. ஈன்ற மக்கள் இவர்களுக்கு எல்லாம் அமைதியான ஒரு வாழ்கையை தரமுடியாத, தன்னுடைய கடமைகளை செய்ய தவறிய, நான் தான் கடவுள் என்ற எண்ணம் படைத்த, நட்புக்கு இலக்கணம் தெரியாத சிலர் கலாசாரம் பண்பாடு எல்லையற்ற நட்புறவு இவை எல்லாம் வளர்க்க பாடு படுகிறர்கலாம் ... நல்ல வேடிக்கை!!!Kanyahttps://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-30316504544940574592010-07-09T09:55:45.227+05:302010-07-09T09:55:45.227+05:30nice...nice...V I K R A Mhttps://www.blogger.com/profile/13700495545862821523noreply@blogger.com