tag:blogger.com,1999:blog-9035348124679510921.post8752741243853289854..comments2023-03-24T18:13:15.790+05:30Comments on உலகத் தமிழர் மையம்: மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்!ulagathamizharmaiyamhttp://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9035348124679510921.post-13831074974803307412012-09-26T13:08:47.312+05:302012-09-26T13:08:47.312+05:30தொன்மைச் சிறப்பு மிக்க சம்பந்தப் பெருமான் தொடர்புட...தொன்மைச் சிறப்பு மிக்க சம்பந்தப் பெருமான் தொடர்புடைய மதுரை ஆதீனத்தின் பீடத்தை ஆக்கிரமிப்புச் செய்திருக்கும் தற்போதைய ஆதீனமே எவ்வித ஆன்மிகப் பயிற்சியும் இறையுணர்வும் அற்ற நபர். ஒரு தமிழ் செய்தி நாளிதழில் சாதாரண நிருபராக இருந்தவர். தகுதி வாய்ந்த தம்பிரான்கள் இருந்தும் இவர் எப்படியோ பீடத்தை ஆக்கிரமித்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு விட்டார். ஆதீனப் பீடத்திற்குத் தேர்வு செய்யும் நடைமுறை இன்னதென்றுகூட அறியாத இவர் நித்தியானந்தவைத் தன்னிச்சையாகத் தேர்வு செய்ததில் எவ்வித வியப்பும் இல்லை. இவர் ஆதீனமாக அமர்த்தப்பட்ட முறையே தவறு. தவறுதான் தவறு செய்யும்.<br />-மலர்மன்னன் Anonymousnoreply@blogger.com