tag:blogger.com,1999:blog-9035348124679510921.post6933637007724626213..comments2023-03-24T18:13:15.790+05:30Comments on உலகத் தமிழர் மையம்: எது சொர்க்க வாசல்?ulagathamizharmaiyamhttp://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9035348124679510921.post-55380592692520436462012-01-05T11:30:14.714+05:302012-01-05T11:30:14.714+05:30இந்தப் பின்னூட்டம் ‘மெய்வழி அனந்தர்’ ஒருவரால் பதிய...இந்தப் பின்னூட்டம் ‘மெய்வழி அனந்தர்’ ஒருவரால் பதியப் பட்டதென எண்ணுகிறேன். அவர்தன் பெயரை இங்கு வெளிப்படுத்த விரும்பாதவராய் இருப்பினும் தனது உணர்வுகளைக் காட்டியிருப்பதற்கு.நன்றி.<br /><br />நட்புடன்,<br />கிருஷ்ணன்பாலா<br />5.1.2012ulagathamizharmaiyamhttps://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-65657432833646564832012-01-05T11:24:23.110+05:302012-01-05T11:24:23.110+05:30அப்புறம் எதுக்குங்க வைகுண்ட ஏகாதேசியும் ”முழு இரவு...அப்புறம் எதுக்குங்க வைகுண்ட ஏகாதேசியும் ”முழு இரவு”ஜெபங்களும்?பெருமாள் கோவில் படையெடுப்பு...?இச்சொல்வடை எதுகை மோனைக்காகவோ?பலர் புரியாமல் இதை தவறாக எண்ணுவதாக நீங்கள் பதில் தந்தால்...இது மூடநம்பிக்கையின் ஒரு கூறாகவே அமையும்.sammattihttps://www.blogger.com/profile/02104874607703202364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-58789077004415026442012-01-05T01:18:05.454+05:302012-01-05T01:18:05.454+05:30"திருனாள் - னமக்கு விடிந்ந னாட்களெல்லாம் உலகத..."திருனாள் - னமக்கு விடிந்ந னாட்களெல்லாம் உலகத்தவர்களுக்கும் விடிந்நன. ஆனால் அவர்களுக்குத் துக்கம், துயரம், கவலைதான் விடிந்நன.<br /><br />இனி ஒரு னாள் அதாவது மனிதனைத் தேவனாக்கிய ஓர் இரவு னமக்குப் பிறப்பிக்கப்பெற்றது. அந்ந இரவில் வேதங்ஙளெல்லாம் விரிக்கப்பெற்றது. அன்னாள் வேத சூரியன் உதித்தெழுந்ந னாள்; வேதாந்ந ரகசியங்ஙளை வெளியாக்கி னின்ற னாள்; முன்பின் இல்லாத னாள்; அஞ்ஞானக் கிழங்ஙை வேரோடு எடுத்து எறிந்நு விட்டு மெய்ஞ்ஞான விருட்சத்தை னம் உள்ளத்தில் ஊன்றி வளர்வித்த னாள்; என்றென்றைக்கும் மகிழ்ச்சியே பிறங்ஙும் னாள்...<br />திருனாள், திருனாள் என்று வாயில் சொல்லிக் கொண்டு லைலத்துல் கதிர், சிவராத்திரி, வைகுந்ந ஏகாதசி என்று பேர் வைத்துக் கொண்டு அன்னாட்களில் கண் விழிக்கிறார்கள்; பட்டினி கிடக்கிறார்கள் - பலனுண்டோ? இல்லை; பாவங்ஙளையே திரட்டித் தலையில் சுமத்திக்கொள்ளுகிறார்கள். துக்கத்திற் குள்ளேயே மேலும் மேலும் னுழைகிறார்கள். அங்ஙனம் செய்து, தேவர்கள் தூஷிக்கக் கூடிய இரவாக அதை ஆக்கிக்கொள்ளுகிறார்கள்."Unknownhttps://www.blogger.com/profile/16786599075404082497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-13700720518069769612012-01-05T01:08:57.558+05:302012-01-05T01:08:57.558+05:30"சாவில் இருவகை இருக்கிறது-ஒன்று சுத்த மரணம் ம..."சாவில் இருவகை இருக்கிறது-ஒன்று சுத்த மரணம் மற்றொன்று அசுத்த மரணம்-ஒருவன் சுத்த மரணம் அடைகிறான் எனில் அவன் தன் சொந்ந ஜீவ தேகத்தில் குடியேறியவனாக ஆகிறான். அசுத்த மரணம் அடைபவன், அதி பாதக அலகை தேகத்தில் குடியேறியவனாக ஆகிறான். யோக்கியர்கள் னிறைந்நுள்ள இடத்தில் ஒரு அயோக்கியனை னுழைய விடுவார்களா? னுழைய விட மாட்டார்கள். யோக்கியர்களுக்கு மட்டும் அந்நத் தூமணிப் பதி திறந்நு இடம் தரும். அலகைத் தேகம் எடுத்தவன் ஒரு னாளும் அந்நச் சொர்க்கபதிக்குள் னுழைய முடியாது."Unknownhttps://www.blogger.com/profile/16786599075404082497noreply@blogger.com