tag:blogger.com,1999:blog-9035348124679510921.post3827984762287234715..comments2023-03-24T18:13:15.790+05:30Comments on உலகத் தமிழர் மையம்: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஓர் திறந்த மடல்!ulagathamizharmaiyamhttp://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9035348124679510921.post-54756703122550174232013-11-28T19:09:12.776+05:302013-11-28T19:09:12.776+05:30மதிப்பிற்குரிய அய்யா வணக்கம் ,
தங்களின் உண்மை...மதிப்பிற்குரிய அய்யா வணக்கம் ,<br /><br /><br /><br />தங்களின் உண்மை வரிகள் கண்டும் காஞ்சிமடத்தில் அந்த கயவர்கள் குடி இருந்தால் , இறைஅருள் பார்த்துக்கொள்ளும்.<br /><br />உலக அரங்கில் அரசியல் வாதிகளால் தலை குனிவு போதாது என்று ...ஆன்மிக போர்வையில் கயவர்களால் நம் பாரதம் கரை படிக்கிறது .<br /> மக்கள் அறிவை கொண்டு வாழவேண்டும் . இப்படி கேவல நிலையில் உள்ளவர்களிடம் போய் ஆசி கேட்டால் இவர்கள் திருந்துவது எப்பொழொது....<br /><br />புத்தர் முதல் வள்ளலார் வரை புனிதர்கள் வாழும் நம்மண்ணை கலங்கப்படுத்தும் கயவர்கள் அழிவது விரைவில் ....<br /><br />அறநூல்களை படிப்பது மேடை பேச்சிக்கு மட்டுமே ..அவர்கள் வாழ்கைக்கு அல்ல ...<br /><br />உணர்வும் , சமுதாய அக்கறை கொண்டவர்களும் இந்நிலையை மக்களுக்கு எடுத்து இயம்பிடல்வேண்டும் .<br /><br />"வாழ்க பாரதம் அதன் புனிதத்தை காப்போம் "<br /><br /> <br /><br />நன்றி .<br /><br />சன்மார்க்க உணர்வுகளோடு <br /><br />இரா.அறிவழகன் .<br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/00154128077981418465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9035348124679510921.post-22572134156202138662013-11-27T15:26:57.047+05:302013-11-27T15:26:57.047+05:30 திருக்கோவில் வளாகத்துக்குள் துடிக்கத் துடிக்க சங்... திருக்கோவில் வளாகத்துக்குள் துடிக்கத் துடிக்க சங்கர ராமன் வெட்டிச் சாய்க்கப்பட்டது உலகமே கண்டு அதிர்ந்து போன கொடூர நிகழ்வு.//<br /><br />திருக்கோவில் உள்ளே வெட்டிச் சாய்க்கப்படவில்லை. இது நிகழந்தது தெற்கு மாட வீதியில் அவர் வீட்டின் பக்கம் நடந்ததாக ஞாபகம்.Anonymousnoreply@blogger.com